அவசரநிலை

வாஷிங்டன்: அவசரகாலங்களில் விமானத்தை விட்டு வெளியேறப் பயன்படுத்தப்படும் சறுக்கு, ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்றிலிருந்து விழுந்த சம்பவம் அமெரிக்காவில் ஏப்ரல் 26ஆம் தேதி நிகழ்ந்தது.
குவிட்டோ: எக்குவடோரில் கடும் எரிசக்தி பற்றாக்குறை நிலவுகிறது.
சிங்கப்பூரில் தேசிய அளவிலான நெருக்கடி நேர்ந்தால் அவ்வேளையில் உடனடியாக வீடு தேவைப்படுவோருக்கு உதவ தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறக் கல்வித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், அவசரநிலை ஏற்படும்போது அதைச் சமாளிக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆதரவு வழங்கும் புதிய வழிகாட்டி ஒன்று ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
அவசர மருத்துவ வாகன சேவை எண் 995க்கு அன்றாட அழைப்புகள் டிசம்பர் மாதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அந்த சேவை வழங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.